மொழிக் கொள்கையை மீறிய வடமாகாண ஆளுநரின் மக்கள் தொடர்பு அதிகாரி!

வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் மக்கள் தொடர்பு அதிகாரி மொழிக்கொள்கையை மீறி செயற்பட்டுள்ளார். தமிழ் மொழி பேசுபவர்களையே அதிகம் கொண்ட வடமாகாணத்தில் ஆளுநரின் மக்கள் தொடர்ப்பு அதிகாரியாக உள்ளவர், தனி சிங்கள மொழியில் எழுதப்பட்ட பெயர்பலகையுடன் வடமாகாணத்தில் தனது வாகனத்தை செலுத்தி வருகின்றமையை அவதானிக்கமுடிகிறது. வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், கடந்த ஜனவரி 9ஆம் திகதி யாழ்ப்பாண அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்ற கையுடன், வடக்கு மாகாண அரச நிறுவனங்களில் மும்மொழிக்கொள்கை வரும் ஏப்ரல் 9ஆம் … Continue reading மொழிக் கொள்கையை மீறிய வடமாகாண ஆளுநரின் மக்கள் தொடர்பு அதிகாரி!